தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

சாரமேடு கிளை தர்பியா

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 24-08-2014 அன்று மதரஸா மாணவர்களுக்கு தர்பியா நடைபெற்றது. இதில் தொழுவது (தொழுகை சட்டம்) எப்படி என்று பயிற்சியளிக்கப்பட்டது. அல்ஹம்மதுலில்லாஹ்………

ஏழை சகோதரிக்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 22-08-2014 அன்று ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5,000 அவரது பொருப்பாளரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்மதுலில்லாஹ்………

எது சத்தியம் – ஆனைமலை கிளை மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

கோவை மாவட்டம் ஆனைமலை கிளை சார்பாக கடந்த 17-08-2014 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.பக்கீர் முஹம்மது அல்தஃபி அவர்கள் ”எது சத்தியம்” என்ற தலைப்பிலும் சகோ.சஃபீ அஹமது அவர்கள் ”சமூக தீமைகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்……………

பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தழிழாக்கம் – ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 20-08-2014 அன்று பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தழிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மரண சிந்தனை – சாரமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த  20-08-2014 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.யஹ்யா அவர்கள் ”மரண சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………………

அல்லாஹ்வை ஏன் வணங்கவேண்டும் – சாரமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்






கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த19-08-2014 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ரஷீத் அவர்கள் “அல்லாஹ்வை ஏன் வணங்கவேண்டும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………

மண்ணரை – சூலேஸ்வரன் பட்டி கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் சூலேஸ்வரன் பட்டி கிளை சார்பாக கடந்த 16-08-2014 அன்று பெண்கள் பயான் நடைபெட்றது இதில் சகோதரி ரிஷானா அவர்கள் ”மண்ணரை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 10,300 மருத்துவ உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 15-08-2014 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 10,300 வழங்கப்பட்டது………………………

புதிதாக இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்திற்கு திருக்குர்ஆன் தழிழாக்கம் – ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 12-08-2014 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்திற்கு திருக்குர்ஆன் தழிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்……

சாரமேடு கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2014

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 29-07-2014 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது…………

ரூபாய் 58,800 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – போத்தனூர் கிளை

கோவை மாவட்டம் போத்தனூர் கிளை சார்பாக கடந்த 2014 ரமளானில் 240 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 58,800 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது………

ரூபாய் 44,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – சுகுணாபுரம் கிளை

கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளை சார்பாக கடந்த 2014 ரமளானில் 200 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 44,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது…………

ரூபாய் 44,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – சுகுணாபுரம் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 13-08-2014 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சல்மான் பாரீஸ் அவர்கள் ”குழந“தை வளர்ப்பு”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………

ரூபாய் 37,500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – N.H.ரோடு கிளை





கோவை மாவட்டம் N.H.ரோடு கிளை சார்பாக கடந்த 2014 ரமளானில் 125 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 37,500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது………………

ரூபாய் 52,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – கவுண்டம்பாளையம் கிளை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 2014 ரமளானில் 150 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 52,000  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……………

ரூபாய் 34,420 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – சிறுமுகை கிளை

கோவை மாவட்டம் சிறுமுகை  கிளை சார்பாக கடந்த 2014 ரமளானில் 80 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 34,420 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……

ரூபாய் 92,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக  கடந்த 2014 ரமளானில் 350 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய்  92,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது………………

ரூபாய் 30,400 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – ராமநாதபுரம் கிளை

கோவை மாவட்டம் ராமநாதபுரம் கிளை சார்பாக கடந்த 2014 ரமளானில் 160 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 30,400  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……

ரூபாய் 34,400 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – மேட்டாங்காடு கிளை

கோவை மாவட்டம் மேட்டாங்காடு கிளை சார்பாக கடந்த 2014 ரமளானில் 120 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய்  34,400 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது………

ரூபாய் 17,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – முஸ்லிம் காலனி கிளை

கோவை மாவட்டம்  முஸ்லிம் காலனி கிளை சார்பாக கடந்த 2014 ரமளானில் 120 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 17,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……………

நூல்கள் விநியோகம் – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 15-08-2014 அன்று நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……….

குர்ஆன் ஆய்வு செய்வோம் – மேட்டாங்காடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் மேட்டாங்காடு கிளை சார்பாக கடந்த 13-08-2014 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சல்மான் அவர்கள் ”குர்ஆன் ஆய்வு செய்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………………

ஏழை சகோதரரின் 2 வயது குழந்தைக்கு ரூபாய் 4500 மருத்துவ உதவி – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 15-08-2014 அன்று ஏழை சகோதரரின் 2 வயது குழந்தைக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4500 வழங்கப்பட்டது………

சாரமேடு கிளை தஃவா

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 15-08-2014 அன்று சூனியம் சம்மந்தமாக பேனர்கள்

ஏழை சகோதரருக்கு ​ரூபாய் 1900 மருத்துவ உதவி – ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 13-08-2014 அன்று ஏழை சகோதரருக்கு ​மருத்துவ உதவியாக ரூபாய் 1900 வழங்கப்பட்டது……………

நோட்டிஸ்கள் விநியோகம் – ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 15-08-14 அன்று ‘சுதந்திரமும் புதைக்கப்பட்ட உண்மைகளும் என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்………………

நோட்டிஸ்கள் விநியோகம் – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 15-08-2014 அன்று “சுதந்திரம் புதைக்கபட்ட உண்மைகள் “என்ற  தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது…………

ஏழை சகோதரிக்கு ரூபாய் 7,500 நிதியுதவி – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 15-08-2014 அன்று ஏழை சகோதரி மதரசாவில் சேர  நிதியுதவியாக ரூபாய் 7,500 வழங்கப்பட்டது……………

ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000 மதிப்புள்ள ​மருந்துகள் – ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 14-08-2014 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000 மதிப்புள்ள ​மருந்துகள் வழங்கப்பட்டது…………

குந்தை வளர்ப்பு – ஆசாத் நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 13-08-2014 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.காஜா அவர்கள்  ”குந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 14-08-2014 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 10,000 வழங்கப்பட்டது……………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 3 ஆயிரம் வாழ்வாதார உதவி – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 14-08-2014 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 3,000 வழங்கப்பட்டது…………………
……

பிற சமய ஏழை சகோதரிக்கு ரூபாய் 3,500 மருத்துவ உதவி – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 13-08-2014 அன்று பிற சமய ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3,500 அவரது பொருப்பாளரிடம் வழங்கப்பட்டது………………

தர்மம் – மேட்டாங்காடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் மேட்டாங்காடு கிளை சார்பாக கடந்த 10-08-2014 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.பக்கீர் அவர்கள் ”தர்மம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………..

சஹாபிய பெண்களின் நிலையும்இன்றைய பெண்களின் நிலையும் – மேட்டாங்காடு கிளை

கோவை மாவட்டம் மேட்டாங்காடு கிளை சார்பாக கடந்த 09-08-2014 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரி ஜெரினா அவர்கள் ”சஹாபிய பெண்களின் நிலையும் இன்றைய பெண்களின் நிலையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………………

உலகில் முஸ்லிம்களின் நிலை – ஆசாத் நகர் கிளை பயான்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக  கடந்த 10-08-2014 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.காஜா அவர்கள் ”உலகில் முஸ்லிம்களின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………

நோட்டிஸ்கள் விநியோகம் – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 08-08-2014 அன்று நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது………………………..

செவ்வாய்

ஆசாத் நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பிஸிதா

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 10-08-2014 அன்று பிஸிதா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சுல்தானா என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்……………

லிங்க பிரபு என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பொள்ளாச்சி கிளை


கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 08-08-2014 அன்று லிங்க பிரபு என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…………………

பீட்டர் என்பவருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 07-08-2014 அன்று பீட்டர் என்பவருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………………

ருத்ர குமார் என்பவருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 09-08-2014 அன்று ருத்ர குமார் என்பவருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……………………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2,600 கல்வி உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 09-08-2014 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 2,600 வழங்கப்பட்டது…………

மத்திய அரசை கண்டித்து போஸ்டர்கள் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 01-08-2014 அன்று இஸ்ரேலையும்  மத்திய   அரசையும் கண்டித்ததும் போஸ்டார்கள் ஒட்டப்பட்டது………………………

இஸ்ரேல் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து பத்திரிக்கை செய்தி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 04-08-2014 அன்று மாலை பாலஸ்தீனில் அப்பாவி பொதுமக்களை அநியாயமாக கொன்று குவித்துவரும் இஸ்ரேல் மற்றும் அதன் இராணுவத்தையும் வண்மையாக கண்டிக்கும் விதமாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தினகரன் , தினத்தந்தி, தினமலர் ஆகிய பத்திரிக்கைகளில் மறுநாள் செய்தியாக வெளிவந்தது…….

இஸ்ரேல் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 04-08-2014 அன்று மாலை பாலஸ்தீனில் அப்பாவி பொதுமக்களை அநியாயமாக கொன்று குவித்துவரும் இஸ்ரேல் மற்றும் அதன் இராணுவத்தையும் வண்மையாக கண்டிக்கும் விதமாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தினகரன் , தினத்தந்தி, தினமலர் ஆகிய பத்திரிக்கைகளில் மறுநாள் செய்தியாக வெளிவந்தது…….

ரூபாய் 62500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 2014 ரமளானில் 250 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 62,500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது………

பெருநாள் தொழுகை குறித்து பத்திரிக்கை செய்தி – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 30-07-2014 அன்று நோன்புப் பெருநாள் திடல் தொழுகை குறித்து பத்திரிக்கையில் செய்தியாக வெளிவந்தது……………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 10 ஆயிரம் வாழ்வாதார உதவி – சுகுணாபுரம் கிளை

கோவை மாவட்டம்  சுகுணாபுரம் கிளை சார்பாக கடந்த 27-07-2014 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 10,000 வழங்கப்பட்டது………

300 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – ஆனைமலை கிளை

கோவை மாவட்டம் ஆனைமலை கிளை சார்பாக கடந்த 2014 ரமளானில் 300 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது…

ஏழை சகோதரிக்கு ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி – ஆனைமலை கிளை


கோவை மாவட்டம் ஆனைமலை கிளை சார்பாக கடந்த 29-09-2014 அன்று ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3,000/- வழங்கப்பட்டது……………